பல்லவி
ஸாமிகி ஸரி ஜெப்ப ஜால வேல்புல ராம (ஸா)
அனுபல்லவி
நா 1மனஸதனிபை நாடியுண்ட3க3னொருல (ஸா)
சரணம்
சரணம் 1
ஏடி யோசன சாலுனெவ்வரிகெடுலோ வ்ராலு
மாடலாடு3ட மேலு மதி3கிதே3 பதி3 வேலு (ஸா)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ஸாமிகி/ ஸரி/ ஜெப்ப/ ஜால/ வேல்புல/ ராம/ (ஸா)
சாமிக்கு/ ஈடு/ சொல்ல/ இயலேன்/ (மற்ற) கடவுளர்களை/ இராம/ சாமிக்கீடு...
அனுபல்லவி
நா/ மனஸு/-அதனிபை/ நாடி/-உண்ட3க3/-ஒருல/ (ஸா)
எனது/ மனம்/ அவன்மீது/ நிலைத்து/ இருக்க/ மற்ற/ (கடவுளர்களை) இராம சாமிக்கீடு
சரணம்
சரணம் 1
ஏடி/ யோசன/ சாலுனு/-எவ்வரிகி/-எடுலோ/ வ்ராலு/
என்ன/ யோசனை/ போதும்/ யாருக்கு/ எவ்விதமோ/ தலையெழுத்து/
மாடலு-ஆடு3ட/ மேலு/ மதி3கி/-இதே3/ பதி3 வேலு/ (ஸா)
(அவன்) பேசுவதே/ மேல்/ உள்ளத்திற்கு/ இதே/ பதினாயிரம்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
1 - மனஸதனிபை - மனஸுனதனிபை - மனஸனதனபை : 'மனஸதனிபை' என்பதே பொருந்தும்.
2 - தப்படா3டி3ன பத்3து3 - தப்பதா3டி3ன பத்3து3 : இரண்டும் சரியானாலும், இவ்விடத்தில், முன் கூறியதே அதிகம் பொருந்தும்.
3 - சனுவு - சனவு : இரண்டுமே சரியான சொற்களாகும்.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
பதினாயிரம் - பெரும் சொத்தென
எத்தனையோ எழில் - இறைவனின் உருவம்
Top